தாயக செய்திகள் யாழில். ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளைப் பெற்ற தாய்! ஈழத்தமிழன் Mai 27, 2025 Facebook 0 Viber WhatsApp Twitter 0 Messenger CopyCopied யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒரே தடவையில் 5 குழந்தைகளை தாயொருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிரசவித்துள்ளார் வட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவரே ஐந்து குழந்தைகளை முறையே ஆண், பெண், ஆண், பெண், ஆண் என பெற்றெடுத்துள்ளார் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. Facebook 0 Viber WhatsApp Twitter 0 Messenger CopyCopied Continue Reading Previous: உள்ளூராட்சி சபைகள் ஆட்சியமைப்பு- கஜேந்திரகுமாரின் முதிர்ச்சியான வெளிப்பாடுNext: காங்கிரஸ் . தமிழரசு:இருவருக்கும் ஆதரவுதூயவன் Monday, May 26, 2025 முதன்மைச் செய்திகள், வவுனியா Related Stories தாயக செய்திகள் யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக மகேசன் நியமனம்! ஈழத்தமிழன் Juni 6, 2025 தாயக செய்திகள் தமிழரசு கட்சியும் எமது கூட்டுக்குள் வர வேண்டும் ஈழத்தமிழன் Juni 6, 2025 தாயக செய்திகள் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது ஈழத்தமிழன் Juni 6, 2025