கிளிநொச்சி தர்மபுரத்தில் சிங்கள கடற்படைக் காடையர்கள் அப்பாவிகள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். மூன்று தமிழ் மீனவர்கள்மீது கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கடற்படையினர் கொடூரத்தாக்குதல், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு, கிளிநொச்சி பொலிஸ் முறைப்பாட்டை ஏற்க மறுப்பு.