
யேர்மனியில் வாழ்ந்து வரும் திரு திருமதி சிவராம் தம்பதிகளின் செல்வமகள்
கிருத்திகா இன்று தனது துணைவராகா சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் திரு திருமதி கமலசூயன் தம்பதிகளின் மகன் சுரேந்தன் அவர்களை மணம்முந்து திருமண பந்தந்தில் இணைந்துள்ளார்கள் இவர்களை தாய், தந்தையினர், உற்றார், உறவுகள், நண்பர்ள்: என அனைவரும் இன்நாள்போல் என் நாளும்வாழுக வாழ்க என வாழ்த்தி நிற்கின்றனர்.