
இன்றைய தினம் சிவபதமடைந்த பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்களுக்கு (யாழ். இந்திய துணைத்தூதரக
உள்ளுர் – கலாச்சார உத்தியோகத்தர்) மிகுந்த வேதனையுடன் ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி சாந்தி சாந்தி …..
இவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் கப்பிட்டல் தரிசனம் தொலைக்காட்சி சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.