Tag: 30. Mai 2025

முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (Pillayan) அலுவலகம் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வந்த சி.ஐ.டி யினர் மற்றும்...
இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்க்குமிடையிலான பேச்சுவார்த்தை கொள்கை இணக்கம் இல்லாமல் முடிவடைந்துள்ளதை. ஆனால் உள்ளூராட்சி மன்றங்களில் ஆசனங்களில் முதன்மை...
அம்பாறை பெரிய நீலாவணை பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றையதினம்(30) இக்கொலை சம்பவம்...
தனது அணிக்காக பல்வேறு முக்கிய போட்டிகளில் அதிரடி விளையாட்டைக் காண்பித்த அஸ்வின், சுவிட்சர்லாந்தில் உள்ள பல கழக நிலை போட்டிகளில் முக்கியமான வீரராக...