Monat: Juni 2025

உற்றார் உறவகளையும் கண்டேன்ஊரிலுள்ள மக்களையும் கண்டேன்நட்பப்போல் பழகிப் பிரிந்தஉள்ளங்களையும் கண்டேன்.நயவஞ்சகர்களையும் கண்டேன்.பொருளுள்ள போது வந்துபோற்றிப் புகழ்தாரையம் கண்டேன்.பொருள் வறண்டது கண்டு விலகித்தூற்றித் திரிந்தாரையும்...
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டில் , 37 வருடங்களின் பின்னர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நபர் பிணையில் செல்ல...
ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்ளின் நடைமுறையின் கீழ் மேற்கொள்ளப்படாவிட்டால், எல்லைக் கட்டுப்பாடுகளில் புகலிடம் கோருபவர்களை நிராகரிப்பது சட்டவிரோதமானது என்று பேர்லின் நிர்வாக நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்தது . இந்த...
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை தலைமைத்துவமாக கொண்டமைந்த உள்ளுராட்சி மன்றங்களில் பூநகரி பிரதேசசபையே இலங்கை முழுவதுமாக உள்ள சபைகளில் முதலாவதாக தனது பணியை...
பெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள் தன்னை கொண்டாடுகின்றார்,...
ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹோகைடோ தீவில் குஷிரா நகரில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் 17 கிலோமீட்டர் ஆழத்தை...
ஜெயிலர்’ முதல் பாகத்தில், யோகி பாபு என்னை வச்சு செய்துவிட்டார். அதற்கு பதிலடியாக, இரண்டாம் பாகத்தில் நான் அவரை வச்சு செய்ய வேண்டும்...
இசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட இவர் கலைப்படைப்பாளி...