
created by InCollage
யாழ்.நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பூமணி செல்வராஜா அவர்கள் .29-03-2025.ஞாயிற்ருக்கிழமை அன்று நவற்கிரியில் காலமானார்.
அன்னார் காலம்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்
காலம்சென்ற ராமலிங்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும்
காலம்சென்ற தம்பு மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்
காலம்சென்ற கந்தசாமி சத்தியபாமா (பாமா) நவரத்தினம் (குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
பாலசுப்பிரமணியம் (பாலா.கனடா ) காலம்சென்ற சரஸ்வதி (சரசி ) மற்றும்
பாலேஸ்வரன் (பாலேஸ் கனடா )
பாலராஜா (அப்பன்.கனடா )
பாக்யராஜா (ராஜா.கனடா ) ஆகியோரின்
பாசமிகு தாயாரும் ஆவர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் பெரும் துயரோடு ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரம் பின்னர் அறிக்கப்படும்
தகவல் குடும்பத்தினர்.