
காலநிலை மாற்றங்களும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக மட்டக்களப் பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் அவர்கள் தலைைமையில் ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டங்களின் வடக்கு கிழக்குக்கான இணைப்பாளர் அவர்களின் இணைப்பா க்கத்துடன் மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துரையாட லாலனது இன்று காலை பத்து மணிக்கு மட்டக்களப்பு திராய்மடு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.