ஈழத்தமிழன்

பொதுமக்கள் மீது அராஜக நடவடிக்கையை மேற்கொண்ட யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு...
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்து விடுதலை செய்ய தயார் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வவுனியாவில்...
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வந்த 09 இலங்கையர்களை நெடுந்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.  தமிழகத்தின் மண்டபம் அகதி முகாமில் தங்கியிருந்த...
கடந்த காலத்திலேயே புதைந்து நின்று, நிகழ் காலத்தைப் புரிந்துகொள்ளத் தவறினால், வருங்காலத்தையும் தொலைத்துவிடுவோம். அன்பார்ந்த இலங்கைவாழ் தமிழ் மக்களே!மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை சந்திக்கவிருக்கும்...
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் குடும்ப அங்கத்தவர்களை பொலிஸார் மோசமாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை பதற வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை...
வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவு பகுதியில் ஆசிரியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 08.11.2024 அன்று இடம்பெற்றுள்ளது. நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு அரசினர்...
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  ஈச்சங்குளம் அம்மிவைத்தான் பகுதியை சேர்ந்த  வெற்றிமலர் (வயது 57) என்ற...
முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இணக்கப்பாட்டுடன் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மரணிக்க வைத்து இறுதி ஆணியை சவப்பெட்டிக்கு அடித்த பெருமைக்குரியவர் சுமந்திரன் (M. A....
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட “ஈழத்து சௌந்தரராஜன்” என்று அழைக்கப்பட்ட வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் நேற்று (08) தனது 81ஆவது...