ஈழத்தமிழன்

யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் கடந்த 4 ஆம் திகதி குளவிக்கொட்டுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின்...
டொனால்ட் ட்ரம்பின் புதிய நியமனம்  இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என நிபுணர் அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய தலைமை...
இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது....
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அநாட்டின் 47 ஆவது அதிபராக  தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது  ஆதரவாளர்கள வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக  சர்வதேச தகவல்கள் கூறுகின்றன....
இரு பாடசாலை மாணவர்களை தாக்கி சித்திரவதை செய்ததாக கூறப்படும் மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர். யாழில் பனை...
யாழ். கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்று புதன்கிழமை  போராட்டத்தில் ஈடுபட்டனர். சபைக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர்...
தேர்தல் பிரசார மேடைகளில் எனது பெயரைத் தவிர்த்து முடிந்தால் உங்களது தேர்தல் பரப்புரைகளைச் செய்யுங்கள் பார்க்கலாம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்...
வடக்கு தமிழ் மக்கள் தென்னிலங்கை சிங்கள மக்களை தங்களது எதிரிகளாகப் பார்த்தனர் இதனூடாக அரசியல்வாதிகளே அதிகளவில் நன்மையடைந்தனர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய...
  2024 ஜூன் மாத இறுதியில்  இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை நிதி,...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே எண்ணிகையும் தொடங்குகிறது. வாஷிங்டன், உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுக்கு...