ஈழத்தமிழன்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று தெரிவித்துள்ளார். இன அழிப்பு போரின்...
வடகிழக்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைக்க  தேசிய மக்கள் சக்தி ஆதவளிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.எனினும் தாங்கள் அறிந்தவரை தேசிய மக்கள் சக்தி தமிழரசுக்கட்சிக்கு...
நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் யாழில் 17பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்...
லண்டனில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் கிருஷ்ணா ஷர்மா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்இவர்...
நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு...
பிரித்தானியாவில்  உணர்வெழுச்சியுடன்   அணிவகுத்த பெருந்திரளான  தமிழர்கள்   தமிழின அழிப்பின்  16  ஆம்   ஆண்டு நினைவு சுமந்த   கவனஈர்ப்பு போராட்டமும்  நினைவேந்தல் நிகழ்வும்  சற்றுமுன்...
தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 2009...
நாங்கள் மறக்கமாட்டோம்.நாங்கள் மௌனமாக இருக்கமாட்டோம்.நீதி நிறைவேறும் நாள் வரைக்கும் நாங்கள் நின்றுவிடமாட்டோம்.என கனேடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 16...
தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 2009...