வடக்கு யேர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர்...
ஈழத்தமிழன்
காசா அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பெறும் உதவி மையங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு...
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம் (01.06.2025) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை நிறுத்தச் சென்ற குடும்பஸ்தரின் பணப்பையை பறித்துச் சென்று மோசடி...
யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் ஐெயந்திநாத சர்மா குடும்பத்தின் புதல்வன் சிவதனுஷசர்மா இன்று தமது இல்லத்தில் தந்தை, தாய், சகோதரர், தங்கையுடனும், உற்றார்,...
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட 15 அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு...
தென்னிந்திய தொலைக்காட்சிகள் இலங்கை தமிழர்களை தங்கள் டீ ஆர் பி க்காக மிகவும் கேவலப்படுத்தும் விதமாக காட்டுவதாக இலங்கையர்கள் சமூக வலைத்தளங்களில் கடும்...
நாட்டில் நிலவும் அடைமழையுடனான வானிலையால் நாட்டின் 21 மாவட்டங்களில் 2,249 குடும்பங்களை சேர்ந்த 8,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேல்,...
யேர்மனியில் வாழ்ந்து வரும் சங்கீத ஆசிரியை ஐெகதா பத்மகரன் தனது இல்லத்தில் கணவன், அப்பா, அம்மா, சகோதரி, உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து...
முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (Pillayan) அலுவலகம் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வந்த சி.ஐ.டி யினர் மற்றும்...
இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்க்குமிடையிலான பேச்சுவார்த்தை கொள்கை இணக்கம் இல்லாமல் முடிவடைந்துள்ளதை. ஆனால் உள்ளூராட்சி மன்றங்களில் ஆசனங்களில் முதன்மை...
அம்பாறை பெரிய நீலாவணை பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றையதினம்(30) இக்கொலை சம்பவம்...