ஈழத்தமிழன்

இலங்கையில் உப்பு விலை என்றுமில்லாதவாறு அதிகாரித்துள்ள நிலையில் ஆனையிறவு உப்பளத்தில் உப்பு பொதியிடுவதற்காக இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரம் உப்பளத்தில் பொருத்தப்பட்டு கடந்த ...
யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒரே தடவையில் 5 குழந்தைகளை தாயொருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிரசவித்துள்ளார்  வட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவரே ஐந்து குழந்தைகளை...
பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கணேஸ் தம்பையா அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவர் வானொலி,தெலைக்காட்ச்சிகளில் ஊடகத்துறையில் பணி புரிந்துவருகின்ற ஓர் சிறந்த கலைஞர் ஆவார்இவரை...
பூநகரி முழங்காவிலில் நாச்சிக்குடா பகுதியில் சட்டவிரோத காணி கட்டுமானங்களை தடுக்க சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவர்களிற்கு தலைமை தாங்கிய நபர் தேசிய...
வவுனியா ஓமந்தை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள்...
வடக்கில் சில பாடசாலைகளில் மாணவர்கள் சைவச் சின்னங்கள் அணிந்து செல்வதை தடை விதிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என ஆதாரங்களுடன் தமிழ்ச் சைவ பேரவையினர்...