உலக செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புட்டினின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றான கார்  திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.  ரஷ்யாவைச் சேர்ந்த ஆரஸ் நிறுவனம்...
சுவிட்சர்லாந்தில் F/A-18 இராணுவ ஜெட் போர் விமான விபத்துக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் கவனக்குறைவே காரணம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த விபத்தில்...
மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...
மியான்மரில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான...
மார்ச் மாதத்தில் வேலையின்மை கடுமையாக உயர்ந்ததால், யேர்மனியின் தொழிலாளர் சந்தை மன அழுத்தத்தின் புதிய அறிகுறிகளைக் காட்டியது. இது அக்டோபர் 2024 க்குப்...
மியன்மரில் நேற்று (28) ஏற்பட்ட நில அதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது. நில அதிர்வால் 2,376 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
பேங்கொக்கில் அவசரகால நிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று (28) வெள்ளிக்கிழமை 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்த அவசரகாலநிலை...
மியான்மரில் உள்ள சகாயிங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளூர் நேரப்படி மதியம் 12:50 மணியளவில் (0620 GMT/UTC) நிலநடுக்கம் ஏற்பட்டது...