அம்பாறை பெரிய நீலாவணை பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றையதினம்(30) இக்கொலை சம்பவம்...
தாயக செய்திகள்
யாழ்ப்பாணம் – வவுனியா வீதியில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த பராமரிப்பு குறைபாடுகளைக் கொண்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்தின்...
யாழ்ப்பாண பண்பாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டம் நேற்றைய தினம்...
தமிழ் தரப்புக்கள் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நாள் தோறும் முட்டிமோதிவரும் நிலையில் தமிழரசுக்கட்சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களிடையே...
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயகரன் மற்றும் டெனீகா தம்பதியரின் மகளான 3 வயதுக் குழந்தை தஸ்விகா 1500 தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று (28) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த...
கிளிநொச்சி தர்மபுரத்தில் சிங்கள கடற்படைக் காடையர்கள் அப்பாவிகள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். மூன்று தமிழ் மீனவர்கள்மீது கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கடற்படையினர் கொடூரத்தாக்குதல்,...
சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் காணி சுவீகரிப்புக்கு எதிராக தமிழ்க்கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட்டது போன்று ஒற்றையாட்சிக்கு எதிராகவும் செயற்பட வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வாபஸ் பெற்றது, தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையின் வெற்றியாகும் என மு.கா. செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம்...
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி தனுஜா முருகேசன் இன்று (27) செவ்வாய்க்கிழமை மரியாதை...
காலநிலை மாற்றங்களும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக மட்டக்களப் பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் அவர்கள் தலைைமையில் ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித்...
யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்ற வற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்வது தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகளிடம்...