கனடா சென்ற ஈழத் தமிழன் குடியுரிமை பெற்று அமைச்சராக முடிகிறது. தமிழ்நாடு சென்ற ஈழத் தமிழன் 42 வருடமாக ஏன் குடியுரிமை பெற...
இந்திய செய்திகள்
கோடை காலம் தொடங்கிவிட்டதை தொடர்ந்து, பல அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் போன்றவற்றை ஏற்படுத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகின்றன....
முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்த இசைஞானி இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று...
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறுவர் சிறுமியரும், பெரியவர்களும் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவியும், வண்ண...
இலங்கை கடல் எல்லை பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை...
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று இப்தார் நோன்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை, தொப்பியுடன் தமிழக வெற்றி...
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த திரவ நிலை வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல் இரு வாரங்களுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
யேர்மனியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் CDU/CSU 29% வாக்குகளுடன் முன்னிலை வகிக்கின்றன என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆரம்பகால கணிப்புகள் யேர்மனியின் பழமைவாத கூட்டணி...
இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு புலம் பெயர் தமிழர்கள் கடும்...