இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை...
இலங்கைசெய்திகள்
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான கருத்துகளை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பட்டலந்த அறிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள்...
அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த...
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்பிக்கும் வேட்பாளர்கள், க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டத்தை கடுமையாக...
கொழும்பு – கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று (15) காலை...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்றுமாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்க சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் யாழ்ப்பாணத்தில்,...
பூசா சிறைச்சாலை முன்னாள் கண்காணிப்பாளர் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த மோட்டார் சைக்கிள்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்தமைக்கான தொழில்நுட்பக் காரணத்தினை அமெரிக்கத் தூதுவரிடத்தில் தெளிவுபடுத்தியதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர்...
பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (13)...
நாவலப்பிட்டி தொகுதியில் சிங்கள பாடசாலை ஒன்றுக்கு செல்லும் தமிழ் மாணவன் சகமாணவர்களால் டின்னர் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார் குறித்த தமிழ் மாணவன் பல நாட்களாக...
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர் விடுதியில் க்டந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக...
சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய கொடுமைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை அல்-ஜெஸீரா நேர்காணலில் எதிர்கொண்ட சிங்கள பேரினவாத அரசின் முன்னாள் சனாதிபதி அல்-ஜெஸீரா அலைவரிசையின் மெஹ்தி...