இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 437 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது...
இலங்கைசெய்திகள்
நாட்டை விட்டு 5,000 ற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளியேறி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று...
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ...
இலங்கை மின்சார சபையின் நிகர இலாபம் கடந்த 2024 டிசம்பர் 31 உடன் நிறைவடைந்த காலாண்டில் 99% வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதானமாக...
முப்படைகளில் இருந்து சட்டரீதியாக விலகாத 679 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம்...
யோஷித ராஜபக்ஷவின் தாய்வழி பாட்டியான “டெய்சி ஆச்சி” என்றும் அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட், இன்று புதன்கிழமை (05) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட...
இலங்கை விமானப்படையின் புதிய பதவி நிலை பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும்...
இலங்கையின் ஊடக வரலாற்றில் புலனாய்வு செய்தியிடல் ஊடக பரப்பில் கோலோச்சி மறைந்த, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனுக்கு யாழ் ஊடக அமையத்தில்...
இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை யுகம் மூண்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த...
புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார...
கிளிநொச்சி இரகசிய கூட்டத்தை தொடர்ந்து யாழிலும் இரகசிய கூட்டங்களை நடத்த அரசு முற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாளை இரவு...
ஒருபுறம் தமிழர் தாயகத்திலுள்ள படைத்தளங்களிற்கு நிலங்களை நிரந்தரமாக கையகப்படுத்த அரசின் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் அத்தியாவசியமான இராணுவ...