யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை மற்றும் தமிழகத்தின் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனபடி எதிர்வரும் 22 ஆம் திகதி...
இலங்கைசெய்திகள்
2025 ஆம் ஆண்டு 5% பொருளாதார வளர்ச்சியை அடைவது பிரதான இலக்காகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். மட்டுப்படுத்தப்பட்ட வகையில் தான் இம்முறை வரவு...
டுபாயில் உள்ள இலங்கை தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடி குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். டுபாயை தளமாகக் கொண்ட இந்த கடத்தல்காரர்கள்,...
சுதந்திர இலங்கையின் 79ஆவது வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை (17)...
திருகோணமலை ஸ்ரீ மலை நீலியம்மன் கோவிலை தீயிட்டு அழித்து விட்டு குறித்த கோவில் வளாகத்தில் “பாசன பப்பாத ராஜமஹா விகாரை” என்கிற பௌத்த...
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் பதினைந்து எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற தயாராகி வருவதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக ஐக்கிய...
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தின் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள்...
யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி (United Motors Lanka PLC) அதன் வாகன வரிசைக்கான புதிய விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. வாகன இறக்குமதி தடையை...
சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயல்திறனை மேம்படுத்துவதற்காக பேரினவாத சிங்கள பேரினவாத அரசின் பொலிஸ் பிரிவு அதன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் புதிய...
கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளது குடும்பங்களது தானாவென கேள்வி எழுந்துள்ளது ....
குருணாகலில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோரய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதியதில்...
கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இரண்டு இளம் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்...