யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் லோச்சனவுக்கு எதிராகவே அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை...
இலங்கைசெய்திகள்
புதிய அரசாங்கத்தின் கீழ் 90 நாட்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுவேந்திர ராஜன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். புதிய அரசாங்கத்தின் கீழ் 90...
இலங்கையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் – அர்சுனாவால் நாடாளுமன்றம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு...
இலங்கை இராணுவ முகாமில் இருந்து காணாமல் போயிருந்த 73 , T56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களிடம் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார...
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். களுத்துறை...
‹2020 தேர்தலின்போது எங்கள் கட்சி மூன்றிலிரண்டு பங்கு பெறப்போகிறதா என்று தேர்தல் ஆணையாளர் என்னிடம் கேட்டார். 150 இடங்களுக்குப் பதிலாக 130 –...
யாழ்ப்பாணத்தில் வருமான வரி பரிசோதகர்கள் என கூறி நகைக்கடையொன்றின் உரிமையாளரிடம் பணம் பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினரை சேர்ந்த...
அறுகம்பேவில் விடுதலை புலிகள் அமைச்சில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையில் இருக்கும் முன்னாள் போராளி ஒருவரின் ஊடாக தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டார். யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார்...
இலங்கை இராணுவ புலனாய்வு கடமைப்புக்களை பயன்படுத்தி மீண்டும் சதி முயற்சிகளை முன்னெடுக்க முற்பட்டதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று...
கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த...