இலங்கைசெய்திகள்

நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் வரை பெரும் பேசுபொருளாக இருந்த பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது விவகாரம் எந்த வித தீர்வுகளுமின்றி...
யுத்த காலத்திலும் அதன் பின்னராகவும் சிங்கள முப்படைகள் முதல் காவல்துறை வரை வருமானம் ஈட்டும் பிரதேசமாக வடமாகாணமேயுள்ளது.விடுதலைப்புலிகளால் பேணிப்பாதுகாக்கப்பட்ட இயற்கை வளங்களை தென்னிலங்கை...
அம்பாறை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தை அடுத்து மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பிரதமகுரு வண. அம்பிட்டியே சுமனரதன தேரர்...
நாடு முழுவதும் தற்போது 40 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் வெற்றிடங்களில் குறிப்பிட்டளவு தொகையையாவது ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம்...
விடுதலைப் புலிகளை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு பொலிஸ், இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுகிறது ஆனால் இராணுவத்தினரை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தால் இடையூறு விளைவிக்கப்படுவதாக...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...
கோட்டபாயவின் ஆலோசனையில் உரம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்த அமைச்சர் சிறைக்கு சென்றுள்ளார். கடந்த கோட்டாபய அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம...
அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று தெரிவித்துள்ளார். இன அழிப்பு போரின்...
வடகிழக்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைக்க  தேசிய மக்கள் சக்தி ஆதவளிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.எனினும் தாங்கள் அறிந்தவரை தேசிய மக்கள் சக்தி தமிழரசுக்கட்சிக்கு...
நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு...
தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை கனடா அங்கீகரித்து திறப்பு விழா நடாத்தியதற்கு, உத்தியோகபூர்வமாக ஆட்சேபனை தெரிவிக்க, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று...