இலங்கைசெய்திகள்

2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக 26 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன....
நாட்டுக்கான அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலக்கெடுவை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வரை இலங்கையில் வர்த்தக அமைச்சு நீடித்துள்ளது.  இறக்குமதிக்கான...
முல்லைதீவின் முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  மியன்மார் ரோகியங்க ஏதிலிகள்  103 பேருடன்    படகொன்று   இன்று வியாழக்கிழமை கரையொதுங்கியுள்ளது. படகு திசைமாறி வந்தே...
ஐக்கிய தமிழர் சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்(karuna) இன்று (டிச.19) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (cid)வருகை தந்துள்ளார்.  காவல்துறை ஊடகப் பிரிவு...
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால்...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் இரண்டை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு...
இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதகமான எந்தவொரு வகையிலும் இலங்கை மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என இந்தியப் பிரதமரிடம் உறுதியளித்தேன் என...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு  இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு...
2024 நவம்பர் மாதத்திற்கான பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி செலுத்துவது தொடர்பான விசேட அறிவிப்பை உள்நாட்டு இறைவரி...
யாழ். காங்கேசன்துறை (Kankesanturai) – நாகைப்பட்டினத்துக்கும் (Nagapattinam) இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன்...
கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளரின் சமூகவலைத்தள பதிவினை அப்படியே தந்துள்ளான்…அரச அதிகாரிகள் என்போர் மக்களின் வரிப்பணத்தில் வேதனம் பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற அரசினால்...