2024 ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை நிதி,...
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரட்டை வேடமிட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார். தேர்தல் மேடைகளின் பேசும் அநுர ஒருவராகவும், ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து பேசும்...
இலங்கையில்(sri lanka) உள்ள சீன (china)தூதரகம் கெப்பிட்டிபொல மகா வித்தியாலய மாணவர்களுக்காக புலமைப்பரிசில் கொடுப்பனவாக ரூ. 2,500,000.நிதியை கையளித்துள்ளது. நேற்று(03) பாடசாலையில் நடைபெற்ற...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு...
வரும் நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் அமையும் அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க...
பதுளை – மஹியங்கன பிரதான வீதியின் நான்காவது கிலோமீற்றர் துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள்...
பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவுக்காக அமெரிக்கா(us) வழங்கிய நன்கொடையை கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு 917 பாடசாலைகளில் இந்த திட்டம்...
சிங்களப் பேரினவாத மகாவம்சமும் தமிழர்களின் உரிமை மறுப்பும் சிங்கள, பெளத்த பேரினவாதத்தை முதன்மைப்படுத்தும் மகாவம்ச மனோநிலையிலிருந்து, சிங்கள ஆட்சியாளர்கள் யாரும் மாறப்போவதுமில்லை, சிங்கள...
எதிர்வரும் மூன்று வருடங்களில் முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக...
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள்,...
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக இதற்கு முன்னர் இருந்த அரசாங்கத்தினால் நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாதுக்க...