கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின்...
இலங்கைசெய்திகள்
உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி...
இறுதி யுத்த காலத்தில் வடக்கில் முக்கிய பணிகளில் ஈடுபட்ட உலங்குவானூர்தியே விபத்தினில் மூழ்கியதாக தெரியவந்துள்ளது. மாதுறுஓயா நீர்த்தேக்கத்தில் நேற்று (09) விபத்துக்குள்ளான பெல்...
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே விட்டுச் சென்ற மடிக்கணினி தொடர்பான சந்தேகத்திற்கிடமான சம்பவம் தொடர்பாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்...
ஏழு வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனுமதியை வழங்குவதற்காக, குழந்தையின் தாயிடம் பாலியல் இலஞ்சம்...
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6...
தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசியல் இருப்புக்காகவே...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், 12 பேர் காயமடைந்த நிலையில், மாத்தறை பொது வைத்தியசாலையில்...
வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 1,250 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனவரி முதலாம் திகதி...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை...
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை எடுத்து செல்லப்பட்டுள்ளன. இன்று...