உலக செய்திகள்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத...
தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள...
நேற்று சனிக்கிழமை மாலை கரீபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கேமன் தீவுகளின் கடற்கரையிலிருந்து சுமார்...
சுவீடனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே...
சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வருவதாகவும் அது சில ஆண்டுகளில் பூமியுடன் மோதும் என்று வானிலையாளர்கள் எச்சரித்துள்ளனர். குறித்த சிறுகோள் 2024 லுசு4...
அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்பின் புதிய நிர்வாகத்தின் கீழ் நாடு கடத்தப்படவுள்ள 1.4 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகளில் 3,065 இலங்கையர்கள் உள்ளடங்குவதாக அமெரிக்க குடிவரவு...
அமெரிக்காவில் (United States) அரசு பணியில் இருந்து தாமாகவே முன்வந்து விலகும் ஊழியர்களுக்கு எட்டு மாத சம்பளம் ஒன்றாக வழங்ப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
சுவிட்சலாந்தில் அமைந்துள்ள தூண் (thun) ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கட்டடத்தில் கூரைப்பகுதியில் எதிர்பாராதவிதமா ஏற்பட்ட தீ விபத்தினால் ஆலயத்தின் சில பகுதிகள்...
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்ட விண்கலத்துடன் ஸ்டார்ஷிப் ராக்கெட் நேற்று வியாழக்கிழமை இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.  கடந்த காலச் சோதனை போன்றே விண்கலம் சுற்றுப்...
ஒரு பிள்ளையின் தாய் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் குடும்பத்துடன்...
தெற்கு ஜப்பானில் (Japan) உள்ள  கியூஷு (Kyushu) பகுதியில் இன்று (13) மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....