உலக செய்திகள்

யேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தனது ஆளும் கூட்டணியின் முறிவைத் தொடர்ந்து. மார்ச் மாதத்தில் புதிய வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று பரிந்துரைத்தார். ஆனால்...
டொனால்ட் ட்ரம்பின் புதிய நியமனம்  இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என நிபுணர் அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய தலைமை...
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அநாட்டின் 47 ஆவது அதிபராக  தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது  ஆதரவாளர்கள வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக  சர்வதேச தகவல்கள் கூறுகின்றன....
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே எண்ணிகையும் தொடங்குகிறது. வாஷிங்டன், உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுக்கு...
பிரான்ஸில் இன்று நவம்பர் 1 ஆம் திகதி முதல் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் குளிர்காலத்துக்கு ஏற்ற டயர்களை பயன்படுத்துவது கட்டாயமானதாகும். யாழில்...
கனடாவில் உள்ள நோபல்டன் நகரில் வீடொன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்....
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் உயர்கல்வியைப் படிக்கக்கூடாது, பெண்கள் விளையாட்டு துறையில் ஈடுபடக்கூடாது போன்ற...
   கனடிய(canada) அரசாங்கத்தின் சார்பில் பழங்குடியின சமூகத்தினரிடம் பழங்குடியின விவகார அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ஒன்றாரியோ பழங்கு டியின...
பல ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா கடுமையாகக் குறைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது அதிகாரத்தில் இருக்க முயற்சிக்கும்...
ஹைட்டியில் ஆயுதமேந்திய குழு  ஐநாவின் உலங்கு வானூர்தி  மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் தரையிறங்கும்படி கட்டாயப்படுத்தியது. மூன்று பணியாளர்கள் மற்றும்...
ஜேர்மன் நாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் காணியை மோசடி செய்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர்...