கனடாவில் அமைக்கப்பட்ட இனப்படுகொலை நினைவுத்தூபி மீது நேற்று நள்ளிரவில் முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு வந்த இரு நபர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசின்...
உலக செய்திகள்
பிரித்தானியாவின் பிரீமியர் லீக் கோப்பையை வென்ற லிவர்பூல் கால்பந்து அணி தனது சொந்த இடத்தில் வெற்றிக்கான அணிவகுப்புச் செய்துகொண்டிருந்தபோது, மகிழுந்து ஒன்று மக்கள்...
சுவிட்சர்லாந்தின் ரிம்ஃபிஷ்ஹார்ன் மலை அருகே ஞாயிற்றுக்கிழமை ஐந்து பனிச்சறுக்கு வீரர்கள் இறந்து கிடந்ததாக கேன்டன் வாலைஸில் உள்ள வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான திட்டமிடப்பட்ட 50% வரிகளை ஜூலை 9 வரை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்...
மியான்மர் அகதிகளை ஏற்றிச்சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மரில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ரோகிங்கியோ மக்கள் அண்டை...
ஜேர்மனியில் (Germany) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் ஜேர்மனியில் ஹம்பர்க் தொடருந்து...
கனடாவில் (Canada) மற்றும் ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மையில் கனடாவின் பிராம்டன் நகரில் கடந்த 10ஆம்...
வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையைக் காரணம் காட்டி, ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப் பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...
யேர்மனியின் ஹாம்பர்க் நகரின் பிரதான தொடருந்து நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் 17 பேர்...
கொள்ளையடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கலாச்சாரப் பொருட்களை ஐரோப்பிய போலீசார் பறிமுதல் செய்தனர். 23 நாடுகளைச் சேர்ந்த சட்ட அமலாக்க மற்றும் சுங்க அதிகாரிகள் பண்டோரா...
மட்டக்கப்பு பட்டிப்பளையை பிறப்பிடமாகவும் மகிழடித்தீவில் திருமண பந்தத்தில் இணைந்திருந்த யோகநாதன் துசாந்தன் எனும் 34 வயதான இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் சவுதிஅரேபியாவில் தொழில்...
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியை இந்தியா வெளியேற்றியதை அடுத்து, பாகிஸ்தானிலுள்ள உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது....