பிராம்டன் நினைவுத் தூபி சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு கொடுத்த முதல் அடி! வட தமிழீழம் ,யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த நினைவுத்தூபி உடைக்கப்பட்ட...
உலக செய்திகள்
போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். ரஷ்ய அதிபர்...
இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. மனித உரிமை மீறல்களின் அளவு குறைவடையவில்லை என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் தெரிவித்துள்ளார்....
இந்தோனேசியாவின்(Indonesia) கிழக்கு மலுகு மாகாணத்தில் இன்று(15) காலை 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜகார்த்தா நேரப்படி...
தமிழ் இனப்படுகொலை கல்விவாரம் தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது என ஒன்ராறியோவின் சுகாதார...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடனிருந்தால் மட்டுமே இந்த வாரம் உக்ரைன் போர் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வேன் என்று உக்ரைன் அதிபர்...
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இலங்கையர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் 28 வயதான தாரக விஜேதுங்க என்பவரே உயிரிழந்துள்ளதாக...
இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லையென்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை- பிரம்டன் முதல்வர் கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை நிர்மாணிப்பதில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து...
காலதாமதமின்றி மே 15ஆம் திகதிக்குள் ரஷ்யாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். மோதலின் மூல காரணங்களை நீக்கி,...
கத்தோலிக்க திருச்சபையின் 2,000 ஆண்டுகால வரலாற்றில் முதல் வட அமெரிக்க போப்பான லியோ XIV , தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலுக்கு ஒரு...
வடமராட்சி இமையாணன் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். சுவிட்சர்லாந்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் அண்மைகாலமாக புற்றுநோய் காரணமாக...
யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரில், பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.எதிர்வரும் யூன் மாதம் 08ஆம் திகதி, பரிஸ் இன்...