உற்றார் உறவகளையும் கண்டேன்ஊரிலுள்ள மக்களையும் கண்டேன்நட்பப்போல் பழகிப் பிரிந்தஉள்ளங்களையும் கண்டேன்.நயவஞ்சகர்களையும் கண்டேன்.பொருளுள்ள போது வந்துபோற்றிப் புகழ்தாரையம் கண்டேன்.பொருள் வறண்டது கண்டு விலகித்தூற்றித் திரிந்தாரையும்...
கவிதைகள்
ஊர் இழந்தோம் உறவுகள் இழந்தோம். உரிமைகள் இழந்தோம்,உரிமையானவர்களின் உயிர்களையும் கண்முன்னே பறி கொடுத்த கொடூர நினைவுகள் அழிந்திடுமா? யார் யாரை நினைத்தோம், யார்...
ஒரு கொடியின் பூக்களை இரும்பர்கள் கொய்தனர். விடுதலையின் கனவோடு வாழ்ந்தவரை இரக்கமின்றி அழித்தனர்.. பயங்கரவாதம் எனும் அபாண்டப் பழி சுமத்தி அண்டப் புழுகுகளோடு...
இருக்கின்றது. நித்தமும் மனிதக் காதலையே பாடுவதை திறனாய் கொண்டோரே கொஞ்சம் தேசக் காதலுக்கும் செவி மடுப்போமா? எல்லாம் முடிந்ததாய் தான் எங்கள் எல்லோரது...
மட்டக்களப்பு வாகரையில் பற்ற வைத்த தீ!வனவள திணைக்களம்என்றாய் நீ! அல்லோல பட்டதே அன்றுவாகரை!மூன்றாம் கட்டை.நான்காம் கட்டை.கல்லரிப்பு. பொறுக்க முடியலையே !நெஞ்சம் பொறுக்க முடியலையே!...