தாயக செய்திகள்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் பூதவுடல் செம்மணி இந்து மாயனத்தில் தகனம் செய்யப்பட்டது.
சர்வதேச தொழிலாலர் தினத்தினை முன்னிட்டு மே-01 .20205 மக்கள் திட்ட வரைவு ஒன்றியத் தினரால் மன்னார் நகரில் மிகப் பெரும் பேரணி மற்றும்...
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் – முத்தையன்கட்டு...
யாழில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் தொடர்பில்  பல்லரு கேள்வி எழுப்பி வருகின்றனர். அன்பான வாக்காளர்களே மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் இனிமேலாவது பொறுப்புடன்...
வீட்டின் கூரை வேய்ந்து கொண்டிருந்த வேளை தவறி விழுந்தவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் அன்ரனிதாஸ்...
 தேசிய மக்கள் சக்தியை கடுமையாக விமர்சித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் தன்னுடைய சுய பாதுகாப்பு முன்னதாக நீக்கப்பட்டமை தொடர்பில் தெரிவித்துள்ளார்.அண்மைக்காலமாக தானே...
மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்திலிருந்து முதன்முறையாக பொறியியலாளராக தெரிவுசெய்யப்பட்ட மாணவி மற்றும் கலைப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் 2ம் இடமும் 13ம்...
மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளாமுனைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஏற்பட்ட இந்த...