தாயக செய்திகள்

ஆட்சி  அமைக்கும் போது ஜேவிபி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக்...
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளில் «வெண் ஈ» தாக்கத்தால் பெருமளவான தென்னை மரங்கள் பாதிப்படைந்து அழிவடையும் நிலையில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை...
யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யூடியூபரின் வழக்கு இன்று (23.04.2025) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில்...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவி மருதங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட...
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஒரு சில வாரங்களில் ஆரம்பிக்கப்பட ஏதுவாக யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதகதியில்...
வடக்கில் காலூன்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் அரசியல் ரீதியில் இடம்கொடுக்க கூடாது என இலங்கை தமிழரசுக்...
யாழில் (Jaffna) வைத்தியசாலை மற்றும் மருத்துவ கழிவுகளை வீதியோரங்களில் கொட்டும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது அவரிடமிருந்து 1010 போதை...