தாயக செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று வடக்கு மாகாணத்திற்கு பிரசாரத்திற்கு வருகைதந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்த சோதனைச்சாவடிகள் மாயமாகியுள்ளன. யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாழ்...
யாழ்ப்பாணம் , வலி வடக்கு பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக சென்று விவசாய...
ஜனாதிபதி செயலகம், 16/4/25 மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, அனைத்து இலங்கையர்களின் நலன் மற்றும் அதிகாரமளிப்பை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் பல்வேறு சிவில் சமூகக் குழுக்களுடன்...
தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  இலங்கை தமிழரசுக்...
முல்லைத்தீவு குமுளமுனைப் பிள்ளை கோவிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் போது, ​​துாக்குக் காவடியுடன் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில்...
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியினர் ஆலய வீதிகளில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் ஹரிணி...