யாழ்.குடாநாடு படைகளால் கைப்பற்றப்பட்ட 1996ம் ஆண்டு காலப்பகுதியில் இடப்பெயர்வின் பின்னர் ஊர் திரும்பிய போது காணாமல் ஆக்கப்பட்டவர்களது உடலங்களே தற்போது செம்மணயில் மீட்க்கப்படுவதாக...
தாயக செய்திகள்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையில் நேற்றைய தினம் கதிரைகளை தக்க...
வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சரணடைந்துள்ளார். அரச பாடசாலையில்...
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை தலைமைத்துவமாக கொண்டமைந்த உள்ளுராட்சி மன்றங்களில் பூநகரி பிரதேசசபையே இலங்கை முழுவதுமாக உள்ள சபைகளில் முதலாவதாக தனது பணியை...
யாழ். மாநகர சபையின் ஆட்சியினை கைப்பற்றுவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி (Tamil National People’s Front) மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய...
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம் (01.06.2025) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை நிறுத்தச் சென்ற குடும்பஸ்தரின் பணப்பையை பறித்துச் சென்று மோசடி...
முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (Pillayan) அலுவலகம் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வந்த சி.ஐ.டி யினர் மற்றும்...
இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்க்குமிடையிலான பேச்சுவார்த்தை கொள்கை இணக்கம் இல்லாமல் முடிவடைந்துள்ளதை. ஆனால் உள்ளூராட்சி மன்றங்களில் ஆசனங்களில் முதன்மை...
அம்பாறை பெரிய நீலாவணை பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றையதினம்(30) இக்கொலை சம்பவம்...
யாழ்ப்பாணம் – வவுனியா வீதியில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த பராமரிப்பு குறைபாடுகளைக் கொண்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்தின்...
யாழ்ப்பாண பண்பாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டம் நேற்றைய தினம்...