5.4.2025 கொழும்பில் Unops நிறுவணத்தின் இணைப்பாக்கத்தில் நடாத்தப்பட்ட வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரின் செயல்த்திறன் விருத்தியின் மூன்றான்டு நிறைவாக நடாத்தப்பட்ட மீளாய்வு நிகழ்வில்...
தாயக செய்திகள்
குருநாகல் வெஹெர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
யாழ் (Jaffna) – வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை (Point Pedro) மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக சீவல் தொழிலாளி ஒருவர் தெரிவித்துள்ளார்....
யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து , அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் சுழிபுரம்...
யாழ்ப்பாணத்தில் அரச கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் . நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது கோப்பாய்...
பெண்ணொருவர் தனது வீட்டு வளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (6) ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...
பற்பசைக்குள் போதைப் பொருளை மறைத்து வவுனியா சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால்...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் கடந்த 02.04.2025 அன்று அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர் குழுவினர் மதுபோதையில், அப்பகுதிப்...
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொது மக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான ந.பொன்ராசா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது...
மக்களின் ஆணையை நிறைவேற்றுவதும் அதை அனைத்து தரப்பினர்க்கும் மக்களின் குரலாக எடுத்துரைப்பதுமே மக்கள் பிரதிநிகளின் கடமை! அந்தவகையில் தமிழ் தலைவர்களை இந்தியப் பிரதமர்...
யாழ்ப்பாணத்தில் தவறான முடிவால் உயிரிழந்த கிளிநொச்சி நீர்பாசன திணைகள ஊழியரின் மரணத்தின் பின்னால் அவரது உயரதிகளின் செயலே உள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் அரசாங்கத்தில்...
கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளருக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்கும் இடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது இதனால் பயணிகள்...