தாயக செய்திகள்

தமிழ் தரப்புக்கள் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நாள் தோறும் முட்டிமோதிவரும் நிலையில் தமிழரசுக்கட்சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களிடையே...
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று (28) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த...
கிளிநொச்சி தர்மபுரத்தில் சிங்கள கடற்படைக் காடையர்கள் அப்பாவிகள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். மூன்று தமிழ் மீனவர்கள்மீது கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கடற்படையினர் கொடூரத்தாக்குதல்,...
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி தனுஜா முருகேசன் இன்று (27) செவ்வாய்க்கிழமை மரியாதை...
வடகிழக்கில் தமிழரசுக்கட்சி ஆட்சியை அனைத்து சபைகளிலும் கைப்பற்ற முற்பட்டுள்ள நிலையில் தமிழர் தாயகத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான...
இலங்கையில் உப்பு விலை என்றுமில்லாதவாறு அதிகாரித்துள்ள நிலையில் ஆனையிறவு உப்பளத்தில் உப்பு பொதியிடுவதற்காக இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரம் உப்பளத்தில் பொருத்தப்பட்டு கடந்த ...