இலங்கை ஜனாதிபதி அலுவலகம் கொழும்பில் 8 ந்திகதி இலங்கை வாழ்தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பின் தலைவர் ராஐ் சிவநாதன் அவர்களால்தை பொங்கலின் போது...
தாயக செய்திகள்
நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நான்காவது அனைத்துலக தமிழ்...
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் வட்டவான் பகுதியில்,திங்களன்று திடீரென தொல்லியல் திணைக்கள அறிவிப்பு பலகை நாள்தோறும் சர்ச்சைகளை தோற்றுவித்துவருகின்றது. இதனிடையே வட்டவான் தொல்லியல் நிலையம்»...
புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள்...
யாழில் சொந்தத் தாயை தொடர்ச்சியாக பாலியல்ரீதியில் சித்திரவதை செய்து வரும் 17 வயதுச் சிறுவன் தொடர்பான தகவல்களை பெண் வைத்தியர் ஒருவர் விழிப்புணர்வுக்காக...
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட பொலிஸ் சோதனைச் சாவடிகள், படையினரால் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுத்தத்தின்...
ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேதனையுடன்...
யாழில் (Jaffna) சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவக உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்குத்தாக்கல் இன்று (06)...
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நிறுவன ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு,...
நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறிலங்காவின் சிறைகளில் தமிழ் போர் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு – கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப்...
பொகவந்தலாவை லிட்டில் ஏஞ்சல் முன்பள்ளியின் 15 வது ஆண்டு விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்றைய தினம் (05.01.2025) பொகவந்தலாவை கதிரேசன் மண்டபத்தில்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த்தேசியக்...