சிங்கத்தின் குகையில் அரசோச்சிய புலிக்குரல் ‘இரண்டாயிரமாவது ஆண்டு முடியும் வரை என்னை உயிருடன் விட்டுவைப்பார்களோ தெரியவில்லை’ என்று கூறிய திரு. குமார் பொன்னம்பலம்...
தாயக செய்திகள்
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் 7 ஆம் திகதி சிறிதரன்...
நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று...
திருகோணமலையில் 2006ம் ஆண்டு படுகொலை செய்யப்பட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நாள் 02ஆம் திகதி மாலை திருகோணமலை கடற்கரையில் இடம்...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் மேற்கொள்கின்ற கையெழுத்துப் போராட்டம் நாளை மூன்றாம் திகதி மற்றும் நான்காம் திகதிகளில்...
கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை...
அரசாங்கம் கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று(01) இடம்பெற்ற...
கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சடலங்கள் கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள...
திருகோணமலை – குச்சவெளி பிரதேசத்தில் 50 வருடங்கள் பழமை வாய்ந்த நெல் களஞ்சியசாலை மற்றும் அதன் காணிகளையும் தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு...
சமஸ்டி பிரிவினையல்ல. அது பிரிவினைக்கிட்டுச் செல்லும் தீர்வும் அல்ல. நாங்கள் பிரிவினைவாதிகளும் அல்ல. இடதுசாரி கொள்கையில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான அநுர குமார...
யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழ்ந்து திருகோணமலையிலுள்ள சீமெந்து தொழிற்சாலையொன்றிற்கு எடுத்துச்செல்லப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி பகுதிகளில் உள்ள தனியார் காணிகளிலேயே...
வடகிழக்கிலுள்ள முப்படைகளையும் தொடர்ந்தும் பேண அனுர அரசும் மும்முரமாக காய் நகர்த்தல்களை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் இலங்கை விமானப்படை முல்லைத்தீவு முகாமை «தடுப்பு மையமாக»...