தாயக செய்திகள்

மறைமாவட்ட ஆயர் பணியிலிருந்து பிஷப் பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ விலகியதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மன்னாரின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய ஞானப்பிரகாசம்...
தற்போது எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிராந்திய பணிமனையினால் இன்றையதினம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு...
வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காய்ச்சலை தடுக்கும் நோக்குடன் வீடுவீடாக சென்று எலிக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு வழங்கியதுடன் தடுப்பு மருந்தாக...
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு தயாரிப்பில் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறைமைக்கு புதிய அரசாங்கத்தை வற்புறுத்துவது தொடர்பில் வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு...
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச்...
 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) தீர்மானம் தொடர்பில், அவரிடமிருந்து இறுதிப்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு...
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (10) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது...
ஒட்டுக்குழு ஈபிடிபியின் அராஜகம். ஒட்டுக்குழு ஈபிடிபியின் செய்வது அத்தனையும் மபியா வேலை கேள்வி கேட்டால் அடிதடி கட்டப்பஞ்சாயத்து நேற்று இரவு வவுனியா ஈபிடிபி...
யாழில் (Jaffna) போத்தல் கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (09) இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் M.K Shivajilingam கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக சுயநினைவிழத்த நிலையில்...