அழிவடைந்த வேளான்மைக்கு இழப்பீடு வழங்குமாறும், அனுமதியின்றி வெட்டப்பட்ட வாய்க்காலை மூடுமாறும் கோரி திருகோணமலை மூதூர் – பச்சனூர் சந்தியில் இன்று திங்கட்கிழமை (09) விவசாயிகள்...
தாயக செய்திகள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதனனுக்கு எதிராக யாழ்ப்பாண...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்பதோடு, தொடர்ந்தும் சர்வதேச விசா ரணையை வலியுறுத்துகின்றோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்...
யாழ்ப்பாணத்தில் மாவீரர் வார நிகழ்வுகளை அனுஷ்டித்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவீரர் வார காலப்பகுதியில் கொக்குவில் சிவசுப்பிரமணியர் முருகன்...
காவேரி கலாமன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடத்தும் கவிஞர் க. பே. முத்தையா எழுதிய “தமிழ் அறிவு” நூல் வெளியீட்டு நிகழ்வு...
கிழக்கு – செம்பியன்பற்று பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் மண் விநியோகம் இடம்பெற்று வருகின்றது என்று பிரதேச மக்கள் முறைப்பாடளித்துள்ளனர்....
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருமால்புரம், வல்லிபுரம் பகுதியில் இன்று (05) நண்பகல் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது...
யாழ்ப்பாணம் (Jaffna) -வட்டுக்கோட்டை பகுதியில் பனை மர குற்றிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது...
யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது என...
வவுனியா, சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் நேற்று மாலை வாளால் வெட்டி ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் ஓமந்தைப்...
யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை மற்றும் , தமிழீழத் தேசியக் கொடி பறக்க விடப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை சிங்கள பொலிஸார்...
வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பெலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....