தாயக செய்திகள்

வடக்கு மாகாணத்தில் பொழியும் அடை மழை காரணமாக 41 ஆயிரத்து 347 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை...
வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு  யாழ்ப்பாணம் உடுத்துறையில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது...
யாழில்  கொட்டித்த்தீர்த்த  அடைமழையால் ஏற்பட்ட ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று...
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 721 குடும்பங்களைச் சேர்ந்த 2476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 07 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர்...
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70ஆவது பிறந்த தினமான இன்றைய தினம் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறையில் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது.  வல்வெட்டித்துறை...
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை  பிறப்பித்துள்ளது.   கடந்த 2021 ஆம் ஆண்டு கொழும்பு,...
 இலங்கை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன்...
வெளிநாடு செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் இருவர், முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஸ்ய இராணுவத்தின் கூலிப்படையில் இணைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளனர்.குருநகர் பகுதியை...