என்மீது கட்சிவைத்த நம்பிக்கையை ஏற்று இந்தபகுதி மக்களுக்கு முழுமையான சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல்...
தாயக செய்திகள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம்...
இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தினை அக்கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம்...
தேசியப் பட்டியல் மூலம் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்திருக்கின்ற ஆசனம் தொடர்பில் கட்சியின் உயர்மட்டக் குழு நாளை அல்லது நாளை மறுதினம்கூடி, உயர்மட்டக் குழுவாக ஆராய்ந்து...
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்’ என்ற பாடலானது தலைவர் பிரபாகரன் அவர்களை புகழும் முகமாகப் பாடப்பட்ட ஒரு பிரபல்யமான பாடல். தலைவர் பிரபாகரன்...
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி...
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடமாகாணத்தில் படுதோல்வியை தமிழரசுக்கட்சி சந்தித்துள்ள நிலையில் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றிற்கு மீளச்செல்லப்போவதில்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியடைந்த...
தமிழரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளரான சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்த்தேசியப் பயணத்தின் ஆத்ம வழிகாட்டிகளான மாவீரர்களுக்கு...
கிளிநொச்சித் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளிவந்தது.
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தல் (Sri Lanka parliamentary election)நாடளாவிய ரீதியில் இன்று (14) காலை 7 மணி முதல் மாலை 4...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் முற்பகல் 01.00 மணி நிலவரப்படி 36% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
தேர்தல் கடமைக்காக உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றிய வேளை மரணமடைந்த வட்டுக்கோட்டையை சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரான 34 வயதான தங்கராசா...