வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவு பகுதியில் ஆசிரியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 08.11.2024 அன்று இடம்பெற்றுள்ளது. நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு அரசினர்...
தாயக செய்திகள்
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈச்சங்குளம் அம்மிவைத்தான் பகுதியை சேர்ந்த வெற்றிமலர் (வயது 57) என்ற...
முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இணக்கப்பாட்டுடன் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மரணிக்க வைத்து இறுதி ஆணியை சவப்பெட்டிக்கு அடித்த பெருமைக்குரியவர் சுமந்திரன் (M. A....
பாராளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழர்களின் அபிலாசையான தாயகம் ,தேசியம் ,தன்னாட்சியை உறுதி செய்ய தமிழ்த் தேசியத்தின் குரலாக பாராளுமன்றில் ஓங்கி ஒலிக்க...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட “ஈழத்து சௌந்தரராஜன்” என்று அழைக்கப்பட்ட வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் நேற்று (08) தனது 81ஆவது...
யாழ்ப்பாணத்தில் மழை அனர்த்தம் காரணமாக 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்...
கிளிநொச்சி ஏ35 பிரதான வீதியின் தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் வீதியோரமாக நின்ற மரம் கடும் மழை காரணமாக வீதியில் குறுக்கே விழுந்ததில் சில...
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொடர்ச்சியாக சுகாதார சீர்கேடுகளுடன் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இயங்கி வந்த இரண்டு...
நல்லுார் கந்தனையும் தனது பிரச்சார வியூகத்துக்குள் கொண்டு வந்து சிறப்பான முறையில் தேர்தல் பிரச்சாரத்த மேற் கொண்டார். அங்கஜன். நல்லுார் முருகப் பெருமானுடன்...
நவம்பர் மாதம் 14ம் திகதிக்கு பின்னர் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படக்கூடிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மை சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...
சுமந்திரனால் என் மீது வழக்கு தொடரட்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில்...