யாழில் இருந்து பூநகரி செல்லும் கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு / சேதம் காரணமாக உடனடியாக அவசர திருத்த வேலைகள்...
தாயக செய்திகள்
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் அறிக்கைகளை பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது என PAFRAL அமைப்பு...
ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலை வழக்கு தூசு தட்டப்படும் நிலையில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் அங்கம் வகிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குள்...
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பழைய அரசியல்வாதிகளை நிராகரித்து பதிய முகங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பகம்...
ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் மன்னார் பகுதியில்; கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புதைகுழியின் மீட்கப்பட்ட உடலங்கள் அல்லாத சான்றுப்பொருட்களை ஆய்வு செய்ய நடவடிக்கை...
எனது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தான் கட்சியின் தலைமைப் பொறுப்பினை துறந்தேன் என்று மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்தோடு எதிர்காலத்தில் கட்சியை ஒன்றுபடுத்தி தமிழ் மக்களின் இலட்சியப்...
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரின் பொதுவான சின்னத்தை திருடி விட்டார்கள். சின்னத்தை திருடியவர்கள் அதற்கு முன்னர் எங்களுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற...
மக்கள் நாணயமானவர்களுக்கும், கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக உழைப்பவர்களுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பொதுக்கட்டமைப்பை சேர்ந்த நிலாந்தன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில்...
யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி படுகொலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. பிரம்படி பகுதியில் அமைந்துள்ள நினைவு...
நவம்பர் 14 நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நான் களம் இறங்க வேண்டுமென கடந்த கிழமை நான் சார்ந்த அரசியல் கட்சியிலும்...
தமிழரசு கட்சியில் சிலரின் தன்னிச்சையான முடிவுகளை நான் ஏற்கவில்லை. அதனால் தேர்தல் அரசியலில் இருந்து விலகி இருக்க தீர்மானித்து, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில்...
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும் , 23 சுயேட்சைகுழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 2 சுயேட்சை குழுக்களின்...