யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தால் சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாராசுவாமி பாலியல்வன்முறை படுகொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஐவர் தாக்கல்...
துயர் பகிர்தல்
இன்றைய தினம் சிவபதமடைந்த பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்களுக்கு (யாழ். இந்திய துணைத்தூதரக உள்ளுர் – கலாச்சார உத்தியோகத்தர்) மிகுந்த வேதனையுடன் ஆழ்ந்த...
உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும்கொண்ட இளைப்பாறிய உதவி அதிபர் (யாழ்.கம்பர்மலை வித்தியாலயம், கொம்மந்தறை)செல்வச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 12.05.2025 அன்று காலமானார்.அன்னார் காலம்...
சிறுப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது , புற்று நோய் காரணமாக யாழ் போதனா...
ஈழப்போராட்டத்தில் வீரமரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீரரான சங்கரின் தந்தையார் இயற்கை எய்தியுள்ளார். வடமராட்சி கம்பர்மலையைச் சேர்ந்த புகழ்பூத்த கல்வியாளர் ,...
தாயகத்தில்கம்பர்மலையை பிறப்பிடமாகக்கொண்ட, கம்பர்மலை மகா வித்தியாலயம்,கொம்மந்தறை இளைப்பாறிய உதவி அதிபர் செல்வச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 12,05,2025 அதிகாலை இரண்டு முப்பது மணியளவில் அமத்துவம்...
மரண அறிவித்தல் கந்தசாமி கலியுகவரதன் (மாட்டி.பெரியவன் ) துயர் பகிர்வு– உதிர்வு -29-04-2025 யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அமரர்...
கடற்புலிகளின் தளபதி முன்னாள் போராளி அமரர் ஜெயராசா (குமுதினி) கடற்புலிகளின் மகளீர் படையணியின் கட்டளை அதிகாரி மலர்விழி அவர்கள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக...
பலாலியை பிறப்பிடமாகவும் நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட *அமரர் கந்தையா கேதரன்* அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார். அன்னார் கந்தையா, காலஞ்சென்ற...
யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் – இரண்டாவது குருமகா சந்நிதானம் – ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றிரவு...
யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட. அமரர். கந்தசாமி பொன்னம்மா அவர்கள் 30/04/25. புதன் கிழமை இன்று இறைபதம் அடைந்தார்....
யாழ். ஆவரங்கால் வங்கி வீதியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட. அமரர். பரமு ஜெயநந்தன் ( நந்தன் ) அவர்கள் 19/04/25 சனிக்கிழமை இறைபதம்...