மாதகல் வேலுப்பிள்ளை கடையடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சீமாம்பிள்ளை யசிந்தா புஸ்பராணி (வவா) அவர்கள் 18.04.202 5 (வெள்ளிக்கிழமை) இன்று காலமானார். ....
துயர் பகிர்தல்
மண்ணில் 11.04.1977விண்ணில் 12.04.2025தாயகத்தில் ஓட்டுமடம் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் சாந்த குமார் அவர்கள் 12.04.2025 அன்று கனடாவில் காலமானார்.அன்னார்...
யாழ்/இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் வதிவிடமாகவும் கொண்ட இளைப்பறிய ஆசிரியை விசாலாட்சி (இரத்தினம்) காலமானார். அன்னார் காலஞ்சென்ற முன்னாள் கிராம சேவையாளர் சிவசம்பு...
யாழ்,சிறுப்பிட்டி மேற்கினை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவினை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் கெங்காஜீவன் 07-04-2025 அவுஸ்திரேலியாவில் காலமானார் என்பதனை மிகுந்த துயரத்தோடு அறியத்தருகின்றோம்.அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும்...
முன்னாள் நுவரெலியா கல்வி பணிமனையின் ஆரம்பக் கல்விக்கு பொறுப்பான உதவி கல்வி பணிப்பாளர் திரு செல்வராஜா ஐயா அவர்கள் திடீர் சுகவீனமுற்றிருந்த நிலையில்...
கடல்அலையால் காவுகொள்ளப்பட்ட யுவதியின் சோக கதையும் உண்மை சம்பவமும் 31.03.2025புதுக்குடியிருப்பு உடையார்கட்டு,வள்ளிபுனம், பகுதியிலிருந்து, தையல் பயிற்சி மாணவிகளும் ஆசிரியருமாக 13 பெண்கள் வாடகைக்கு...
யாழ்.நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பூமணி செல்வராஜா அவர்கள் .29-03-2025.ஞாயிற்ருக்கிழமை அன்று நவற்கிரியில் காலமானார். அன்னார் காலம்சென்ற செல்வராஜா...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சியின் நிர்வாகச் செயலாளருமான சூ.சே. குலநாயகத்தின் மகள் ஆன் சுமங்கலா குலநாயகம் (வயது...
இலங்கையின் புகழ்பூத்த மூத்த சிவாச்சாரியார்களில் ஒருவரான சிவாகம கலாநிதி தாணு மகாதேவ குருக்கள் தனது 88ஆவது வயதில் இன்று(25) சிவபதமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் இணுவில்...
யாழ். திருநெல்வேலி கிழக்கு. முடமாவடியை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் 10ம் கட்டையை வதிவிடமாகவும். தற்போது கனடா மொன்றியலில் வாழ்ந்து வந்தவருமான. அமரர் பாலச்சந்திரன் சுப்பிரமணியம்...
துயர் பகிர்வு யாழ். புத்தூர் கிழக்கை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் சிவன் வீதியை வதிவிடமாகவும். தற்போது கனடாவில் வாழ்ந்து வந்தவருமான.அமரர் வீரகத்தி வரதலிங்கம் அவர்கள்...
போராட்ட காலத்தில் மிகப்பெரிய உறுதுணையாக செயற்பட்டவரும் நண்பன் நஜிபுல்லா /தூயமணி ,தங்கை மீரா ஆகிய இரண்டு மாவீரர்களின் தாயாருமான தளையசிங்கம் இராஜேஸ்வரி அம்மா...