மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற...
துயர் பகிர்தல்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா காலமானார். மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) சற்றுமுன்னர் தனது...
நித்திய இளைப்பாறுதல் «நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன், என் ஓட்டத்தை முடித்துவிட்டேன் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்» Kalki Digital Print 077 199 96...
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட அமார் பொன்னுத்துரை சிவபாக்கியம் அவர்கள் 09.01.2025 ஆகிய இன்று இறைபதம் அடைந்தார் கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களாய்...
இறுதிக்கிரியைகள் பற்றிய புதிய அறிவித்தல் Neue Infos zur Beerdigung அமரர் திருமதி வடிவேல் இராசகுமாரி மலர்வு 30.08.1972 உதிர்வு.25.12.2024 07.01.2025 செவ்வாய்க்கிழமை...
கொம்மாந்துறையை சேர்ந்த துரைராஜா சுதர்சன் அவர்கள் இன்று மாலை 29.12.2024 காலமானார் . அவர் துரைராஜா,ராஜலக்சுமி தம்பதிகளின் செல்வ புதல்வனும் அமிர்தலக்சுமியின்அன்புக்கணவரும் மஞ்சுளாவின் அன்பு சகோதரனும்,...
ஈழத்தின் மூத்த எழுத்தாளர், படைப்பாளி நா. யோகேந்திரநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை காலமானார். கனடாவில் வசித்துவந்த இவர், யாழ்ப்பாணம் கரம்பொன் தெற்குப்...
கனத்த இதயமுடன் கண்ணீர் மல்க வழியனுப்பி வைக்கிறோம். ஆண்டுகள் பலவாய் பலருடன் பழகிய இனிய இதயம்இன்று மண்ணுடன் சங்கமாகும் பொழுதுகள்.நினைக்கவே அழுகை வருகிறது.காலம்...
அமரர் நாகராசா மோகனதாசன் (முல்லை மோகன் ) அவர்களின் துயரச் செய்தி எமக்கு மிகுந்த கவலையைத் தந்தது.அவர் STS தமிழ் தொலைக் காட்சி...
புலம்பெயர்ந்து வந்தாலும் மனம் விரலா உன் நிலப்பற்றால் அன்பு பாலமாய் அனைவரையும் இணைத்து நின்று, ஆன்மீக மேடைகளிலும், கலை இலக்கிய மேடைகளிலும், தமிழ்...
அமரர் காசிப்பிள்ளை நடராஜா மண்ணில் : 25.09.1938விண்ணில் 21..12.2024 யாழ்/ சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும்கொண்ட காசிப்பிள்ளை நடராஜா அவர்கள் 21.12.2024 இன்று இறைபதமடைந்தார்....
துயர்பகிர்தல் அமரர் காசிப்பிள்ளை நடராஜா மண்ணில் : 25.09.1938விண்ணில் 21..12.2024 கண்ணீர் அஞ்சலி மீளாத்துயரில் எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி சென்றீரே சுமையான சுமைதாங்கியாய்...