துயர் பகிர்தல்

மணிக்குரலின் நாதமாய் காதெல்லாம் ஒலித்தகுரல்,தொலைக்காட்சி, வானொலிகளில் ஊடகனாய்மிளிர்ந்தகுரல், தரணி எங்கும் தமிழர்களை உன்குரலால் வசப்படுத்தி இளுத்தவன் பிரிந்ததால் தமிழும் தலைசாய்ந்து நின்கின்றதே உனக்காய்:...
யாழ்/ இணுவிலை பிறப்பிடமாகவும், சுவிஸ், சூரிச், தூர்ந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீ விஷ்ணு துர்க்கா குடும்பத்தின் ஆணிவேர் ஸ்ரீமதி.ஜெகதாம்பிகை (செல்லம்) சரஹணபவானந்த க்...
பல மேடைக்ளை அலங்கதித்தவன் ,ஈழக்கலைஞர்கள் திறமைக்கு மதிப்பளித்து மேடைகள் தந்தவன்,இன்புற்ற கலைஞனாய் எங்களின்முன் புன்சிரிப்புகொண்டவன், அரங்கத்தில் நாகரீகம், அனைரையும் இணைத்துப்பயணம் இனி நாம்...
எங்குதான் நீ சென்றாய் ? நீண்ட நெடுந்தூர பயணம் தேடி நீ சென்ற பயணம் அது புரியவில்லை ?கூவிய குயில் ஒன்று குரலது...
கனவாகிப்போகதோ உன் இழப்பு !நீங்காத நினைவதை நெஞ்சத்தில் தந்து- நீசென்ற இடம் எங்கே கூறிடு வந்து-உன்னைகாணாத துயரத்தில் தவிக்கிறோம் இங்குஇனிக் காண்போமா உம்மை...
ஊடக ஆளுமை உறக்கத்தில் ஆழ்ந்ததேன். அவர் தூக்கி சுமந்த நல்ல எண்ணங்களும், நல்ல விடயங்களும் ,சமூக பரப்பிலே கலைஞர்களால் ஊடகவியலாளர்களால் அவர் நினைவுகளை...
தொலைக்காட்டி நிகழ்வுகளுடன் இணைந்து கொண்டு சிலகாலம் பளகினாலும் இனிய மனிதர் இடையில்லா கலை நேசர் அண்ணா முல்லை மோகன் துயரில் நானும் இணைந்து...
எங்கள் துயரத்தில் பங்கு கொள்வோர்நாளை காலை 10மணிமுதல் மாலை18மணிவரைகீழ்காணும் முகவரிக்கு வரவும் பிள்ளைகள்.சகோதரர்கள் Sithappas KioskOberhausener Str. 18845476 Mülheim உன் இதயம்...