நினைவில்

கனடாவில் அமைக்கப்பட்ட இனப்படுகொலை நினைவுத்தூபி மீது நேற்று நள்ளிரவில் முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு வந்த இரு நபர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசின்...
பிரித்தானியாவில்  உணர்வெழுச்சியுடன்   அணிவகுத்த பெருந்திரளான  தமிழர்கள்   தமிழின அழிப்பின்  16  ஆம்   ஆண்டு நினைவு சுமந்த   கவனஈர்ப்பு போராட்டமும்  நினைவேந்தல் நிகழ்வும்  சற்றுமுன்...
தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 2009...
நாங்கள் மறக்கமாட்டோம்.நாங்கள் மௌனமாக இருக்கமாட்டோம்.நீதி நிறைவேறும் நாள் வரைக்கும் நாங்கள் நின்றுவிடமாட்டோம்.என கனேடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 16...
கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதோடு, அந்த காலத்தில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு நீதியை கோரும் நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் வடக்கு...