நினைவில்

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்த பெருஞ்சமர் ஆனந்தபுரம் முற்றுகைச்சமர்.அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய...
ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுநாள்.16ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு ஒன்று...
எங்களோடு வாழ்ந்த அன்புத்தெய்வம் அமரர் யமுனாவதி நடராஜா அவர்களின் 15 வது ஆண்டு நினைவஞ்சலி திதி : 17.03.2025 திங்கட்கிழமை .இறைவனடி சேர்ந்து...
அனைத்துலகப் பெண்கள் நாளை முன்னிட்டு சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீ ர்ப்பு போராட்டமும், உலகப்பெண்களுக்குமான வாழ்த்துச் சொல்லுமுகமாகவும் இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது....
லண்டன் ஹரோவில், BBC ஊடகவியலாளர் “தேச அபிமானி” ஆனந்தியின் வணக்க நிகழ்வுகள் இனிதாக நடைபெற்றது. யாழில் இளம் பெண்ணிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்: சபையில்...
ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்……! “தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமார் அளித்த இறுதி மடல்”  அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…  வணக்கம். வேலைக்குப்...
10.01.1974 அன்று சிறீலங்கா அரசின் பல்வேறு தடைகளையும் மீறி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட உலகத் தமிழாராட்சி மாநாட்டு நிகழ்வின்போது சிறிமா அரசின்  சிங்களக் காவல்படைகளால்...