நினைவில்

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.
ஆழிப்பேரலையின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம்(26) உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. உலகெங்கும் குறிப்பாகத் தமிழ்த் தேசத்தில் இப்...
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு தசாப்த காலங்கள் கடந்துள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கி நாட்டில் பெருமளவான மக்கள்...
தமிழீழ விடுதலைப்போராட்டம் தன்னகத்தே பல்வேறு ஆளுமைகளைத் தமிழர்கள் மட்டத்தில் உருவாக்கியதை நாம் மறுக்கமுடியாது. உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்ட...
தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு. சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் படுகொலை இடம்பெற்ற...
கார்த்திகையில் நாம் கண் கரைந்து காத்திருப்பது காலம் கனியும் என்பதற்காகவே கரைந்த கண்களோடு கன காலம் இல்லை – என்று உறங்கும் வீரருக்கு...